ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை!

பிரித்தானியா அங்கீகரிக்க கோரி பிரச்சாரம் ஆரம்பித்துவைப்பு இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) சர்வதேச மட்டத்திலான பிரச்சார போராட்டம் ஒன்றை கடந்தவாரம் ஆரம்பித்து வைத்துள்ளனர். அதன் முதல்கட்டமாக, கனடாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழின அழிப்பிற்கான நினைவாலயத்துடன் (Tamil Genocide Memorial, Canada)இணைந்து, பிரித்தானிய பிரதமரை நோக்கிய … Continue reading ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை!